புதுக்கோட்டை பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியத்தில் மேலாளர் பணி வாங்கித் தருவதாக கூறி 30 லட்சம் ரூபாய் பணம் வாங்கி மோசடி செய்த புகாரில், கன்னியாகுமரி ஆவின் ஊழியர்கள் இரண்டு பேர் பணியிடை நீக்கம் ...
அலுவலக நேரம் தவிர மற்ற நேரங்களில், வேலை தொடர்பான செல்போன் அழைப்புகளுக்கோ, இ-மெயில்களுக்கோ ஊழியர்கள் பதில் அளிக்கத் தேவையில்லை என்ற புதிய சட்டம் ஆஸ்திரேலியாவில் அமலுக்கு வந்துள்ளது.
மேலும், தேவையின...
சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2024-யை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 17 ஆயிரத்து 616 கோடி ரூபாய் முதலீட்டில் 64 ஆயிரத்து 968 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய ...
மேற்கு வங்கத்தில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் நாளை மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக இந்திய மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
நா...
திருவள்ளூர் நகராட்சியில் நிறுவப்பட்ட நாற்பது கிலோ மார்பளவிலான முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலை திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய நகர்பற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு, ஊராட்...
24,700 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் 15 முதலீட்டு ஒப்பந்தங்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளா...
வி.ஏ.ஓ வேலை வாங்கித் தருவதாகக் கூறி கன்னியாகுமரி இளைஞரிடம் 6 லட்சம் ரூபாய் மோசடி செய்து விட்டு உதகையில் தலைமறைவாக இருந்த தூத்துக்குடி தம்பதியரை போலீஸார் கைது செய்தனர்.
வேலை தேடி வந்த பூதப்பாண்டியை...